Card image cap
வல்லமைமிகு வாய்மையே வாழ்க்கை நெறியென வாழ்வோர்க்கு வாக்பலிதம் சித்திக்கும் எனும் வாக்கு, ஏற்புடையதா?
7
1

உண்மையின் மேன்மையால் உளத் தூய்மையுடன் வாக்கு பலிதமும் உண்டாகும். ஆம், ஆன்றோர் உரைத்த நன்னெறிகள் அனைத்திலும் தலையாயது சத்தியமாகும். இத்தகைய சக்தி வாய்ந்த சத்தியநேறியால் எதுவுமே சாத்தியமாகும். வாழ்க்கையே வாய்மையானால் மனது ஒருநிலைப்படும். அத்தகைய மாபெரும் வாய்மையெனும் தர்ம நெறியால் வாய்த்த மனவோர்மையுடன் செய்யும் எச்செயலும், வாக்பலிதம் உட்பட, சித்திக்கும் என்ற கருத்து ஏற்புடையதா, இல்லையா (PRO or NO?)

How do you vote?

Card image cap