Card image cap
பூரணத்தின் மாண்புமிகு பண்பினை அடியொற்றி வாழ்வோரே நீடு வாழ்வோர் என்பது சரியா, இல்லையா?
15
1

குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

எனது புரிதல்:
ஆத்ம மலர்ச்சியின் உச்சத்தில் பரிபூரணத்தின் மாண்புமிகு பண்பினைப் பற்றி அடியொற்றி வாழ்வோர் அகிலத்தில் அதி உயர் ஸ்தானத்தில் என்றென்றும் இடம் பெறுவர்.

மேல்வரும் எனது புரிதலை நீங்கள் ஏற்றுக் கொள்கின்கிறீர்களா என்பதைப் பகிரவும்.

How do you vote?

Card image cap