Card image cap
பரிபூரணத்தின் ஆதி மூலத்தினுட் கலப்பதே பிறவிச் சுழலைக் கடக்கும் மார்க்கம் என்பது சரியா, இல்லையா?
15
1

குறள் 8:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

எனது புரிதல்:
தர்மத்தின் நிரந்தர உறைவிடமான பூரணத்தின் ஆதி மூலத்தினுட் கலந்தவர்க்கே புறத் தோற்றத்தில் உழலும் பிறவிச் சுழட்சியில் இருந்து கடைத்தேறும் பேறு கிடைக்கும்.

மேல்வரும் எனது புரிதலை நீங்கள் ஏற்றுக் கொள்கின்கிறீர்களா என்பதைப் பகிரவும்.

How do you vote?

Card image cap