Card image cap
திருக்குறள் முதலாம் அதிகாரம் உள்ளத்தைக் கடக்கும் வாழ்த்துரை என்பது சரியா, இல்லையா?
18
1

எனது சிற்றறிவுக்கு எட்டியவரை திருக்குறள் முதலாம் அதிகாரமான கடவுள் வாழ்த்து; எழுத்து, உலகு முதலாய அனைத்தும் ஆதி மூலமாகிய தெய்வீகத்துள் அடக்கம் என அறிவித்து உள்ளத்தைக் கடக்கும் வழிமுறையை வாழ்த்துரையாக எடுத்து இயம்புகின்றது.

எனவே, திருக்குறள் முதலாம் அதிகாரம் உள்ளத்தைக் கடக்கும் வாழ்த்துரை எனும் கருத்துக்கு உங்கள் கண்ணோட்டம் என்ன என்பதைப் பகிரவும்.

How do you vote?

Card image cap